திருக்கோவில் பகுதியில் இளைஞன் மீது காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம்
திருக்கோவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ...










