Tag: Battinaathamnews

அசோக ரன்வலவின் எம்.பி பதவிக்கு ஆபத்து?

அசோக ரன்வலவின் எம்.பி பதவிக்கு ஆபத்து?

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார். தனது கலாநிதி ...

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். ...

தந்தைக்கு பொய் சாட்சி வழங்கிய மகன்; உயிரிழந்த தாய்

தந்தைக்கு பொய் சாட்சி வழங்கிய மகன்; உயிரிழந்த தாய்

இரத்தினபுரி, கஹவத்தையில் உயிரிழந்த மனைவியின் மரணத்தை மறைக்க முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி ...

4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்

4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசு 4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது. சர்வதேச நாடுகளின் கவலை போக்கும் விதமாக, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் 4,300 பிச்சைக்காரர்களை வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் ...

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு இரையாக்கப்பட்டார்கள்; உண்மைகளை அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு இரையாக்கப்பட்டார்கள்; உண்மைகளை அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

வெள்ளை வேனில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபனமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ...

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் உட்பட இருவருக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் உட்பட இருவருக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற ...

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு

இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை ...

மியன்மார் அகதிகள் படகு திருகோணமலையை சென்றடைந்தது

மியன்மார் அகதிகள் படகு திருகோணமலையை சென்றடைந்தது

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகள் படகு இன்று(20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த படகில் வந்தவர்களை ...

இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 75து அண்டு ...

சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட இலங்கை பிரஜை; அவுஸ்திரேலியாவில் வழக்குப்பதிவு

சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட இலங்கை பிரஜை; அவுஸ்திரேலியாவில் வழக்குப்பதிவு

சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இலங்கையைச்சேர்ந்த நபர், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் வியாழக்கிழமை (19) மெல்பேர்ன் நகரின் ப்ரோமேடோஸ் நீதிவான் நீதிமன்றத்தில் ...

Page 476 of 926 1 475 476 477 926
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு