Tag: Battinaathamnews

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு

இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை ...

மியன்மார் அகதிகள் படகு திருகோணமலையை சென்றடைந்தது

மியன்மார் அகதிகள் படகு திருகோணமலையை சென்றடைந்தது

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகள் படகு இன்று(20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த படகில் வந்தவர்களை ...

இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 75து அண்டு ...

சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட இலங்கை பிரஜை; அவுஸ்திரேலியாவில் வழக்குப்பதிவு

சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட இலங்கை பிரஜை; அவுஸ்திரேலியாவில் வழக்குப்பதிவு

சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இலங்கையைச்சேர்ந்த நபர், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் வியாழக்கிழமை (19) மெல்பேர்ன் நகரின் ப்ரோமேடோஸ் நீதிவான் நீதிமன்றத்தில் ...

“Clean Sri Lanka” வேலைத் திட்டம்; வெளியானது வர்த்தமானி

“Clean Sri Lanka” வேலைத் திட்டம்; வெளியானது வர்த்தமானி

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது ...

கிழக்கு மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கு மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை ...

தடுத்த காவலாளியை கடித்த நபர்; யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்

தடுத்த காவலாளியை கடித்த நபர்; யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர், காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று (19) இடம்பெற்றது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி ...

வாகன இறக்குமதி அதிகரித்தால் வரிவிதிப்பும் அதிகரிக்கும்; மத்திய வங்கி ஆளுநர்

வாகன இறக்குமதி அதிகரித்தால் வரிவிதிப்பும் அதிகரிக்கும்; மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இதன்படி, வெளிநாட்டு ...

30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானம்

30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானம்

அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு 2025ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை இலங்கைக்கு இறக்குமதி ...

Page 483 of 932 1 482 483 484 932
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு