Tag: election

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான காரணம்; பழங்குடியினத் தலைவர் கூறியுள்ள விடயம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான காரணம்; பழங்குடியினத் தலைவர் கூறியுள்ள விடயம்!

நாட்டில் ஏற்பட்ட பேரிடரால், நேரடியாக பாதிக்கப்படா விட்டாலும் 100க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பழங்குடியினத் தலைவர் உருவரிகே வன்னிலா அட்டோ கூறியுள்ளார். ...

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்கிறேன்; எம்.பி ரஜீவன்

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்கிறேன்; எம்.பி ரஜீவன்

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ...

கஞ்சா சோதனை நடத்திய பொலிஸை தாக்கிய தேசியமக்கள் சக்தி எம்.பி

கஞ்சா சோதனை நடத்திய பொலிஸை தாக்கிய தேசியமக்கள் சக்தி எம்.பி

கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சூரியகந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது, இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த ...

தையிட்டியில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரை கைதுசெய்த பொலிஸார்

தையிட்டியில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரை கைதுசெய்த பொலிஸார்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் ...

ரவூப் ஹக்கீம் எம்பியின் ஆராய்ச்சி அதிகாரியாக ஓட்டமாவடி யஸீர் அறபாத் நியமனம்

ரவூப் ஹக்கீம் எம்பியின் ஆராய்ச்சி அதிகாரியாக ஓட்டமாவடி யஸீர் அறபாத் நியமனம்

​ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தனிப்பட்ட உத்தியோகஸ்தர் குழுவின் ஆராய்ச்சி அதிகாரியாக (Research Officer), ஓட்டமாவடியைச்சேர்ந்த இளங்கலைப் ...

கணிதப் பரீட்சையில் குறைத்த புள்ளிகள்; 160 பிரம்படிகள் கொடுத்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர்

கணிதப் பரீட்சையில் குறைத்த புள்ளிகள்; 160 பிரம்படிகள் கொடுத்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர்

கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூறி, தனியார் வகுப்பு ஆசிரியர் மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. ...

மட்டு கேம்பிரிட்ஸ் பாலர் பாடசாலையின் பத்தாவது பட்டமளிப்பு விழா

மட்டு கேம்பிரிட்ஸ் பாலர் பாடசாலையின் பத்தாவது பட்டமளிப்பு விழா

மட்டக்களப்பு கேம்பிரிட்ஸ் பாலர் பாடசாலையின் பத்தாவது பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிக்கான ...

நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து ...

மருந்து மீது இலங்கை குற்றச்சாட்டு; சர்வதேச ஆய்வகப் பரிசோதனையில் நிரூபிக்க கோரும் இந்திய நிறுவனம்

மருந்து மீது இலங்கை குற்றச்சாட்டு; சர்வதேச ஆய்வகப் பரிசோதனையில் நிரூபிக்க கோரும் இந்திய நிறுவனம்

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 'ஒண்டன்செட்ரோன்' (Ondansetron) ஊசி மருந்துத் தொகுதிகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பிப் பரிசோதிக்குமாறும், அதற்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்பதாகவும் இந்தியத் தயாரிப்பு ...

ஜே.வி.பி அதன் கொள்கைகளில் இருந்து திசைமாறிவிட்டது; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

ஜே.வி.பி அதன் கொள்கைகளில் இருந்து திசைமாறிவிட்டது; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியானது (ஜே.வி.பி.) அதன் ஆரம்பகால கொள்கைகளில் இருந்து தற்போது திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார். ...

Page 475 of 741 1 474 475 476 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு