நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான காரணம்; பழங்குடியினத் தலைவர் கூறியுள்ள விடயம்!
நாட்டில் ஏற்பட்ட பேரிடரால், நேரடியாக பாதிக்கப்படா விட்டாலும் 100க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பழங்குடியினத் தலைவர் உருவரிகே வன்னிலா அட்டோ கூறியுள்ளார். ...










