கோட்டாவின் ஆட்சியில் சீனியிலும் மோசடி; 4 மணி நேர விசாரணையில் பந்துல குணவர்தன
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 15.9 பில்லியன் ரூபா சீனி வரி குறித்த விசாரணைகள் தொடர்பில் அப்போதைய வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 15.9 பில்லியன் ரூபா சீனி வரி குறித்த விசாரணைகள் தொடர்பில் அப்போதைய வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன ...
யாழ் நீதிமன்ற நீதிபதியின் இந்த “கடும் எச்சரிக்கையுடனான” தீர்ப்பு ஆசியாவின் அதிசயங்களில் ஒன்று.மக்களுக்கான அரச வைத்தியசாலையில் அதன் பணிப்பாளராக செயற்படும் திரு. தங்கமுத்து சத்தியமூர்த்தி என்பவர் தன் ...
நாட்டில் சடுதியாக புளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தக நிலையத் ...
கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, பதவியை விலகியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த ...
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தேவரதன் பின்னணியில் நடைபெற்ற மோசடிகளை விவசாயி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். விவசாயி ஒருவருக்கு சொந்தமான விவசாய பயிர் செய்கை காணியை இன்னொருவரின் ...
இந்தியாவின் பாரிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தினார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மூன்று நாள் அரச ...
மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையின் வருடாந்த ஒளிவிழாவானது, பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. ஒளிவிழாவின் பிரதம ...
பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பதவியேற்ற அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான சபாநாயகர் நியமனம் நடைபெற உள்ளது. புதிய சபாநாயகர் நியமனத்திற்காக நாடாளுமன்றம் ...
எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ...