இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது நன்கு உறுதிப்படுத்தப்பட்ட தாழமுக்கமாக வலுவடையக்கூடும். இந்த தாழமுக்கமானது மேற்கு - வடமேற்குத் திசையினூடாக ...
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது நன்கு உறுதிப்படுத்தப்பட்ட தாழமுக்கமாக வலுவடையக்கூடும். இந்த தாழமுக்கமானது மேற்கு - வடமேற்குத் திசையினூடாக ...
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளது என்று கொழும்பு ...
இந்திய நிதியுதவியுடன் சம்பூரில் 120 மெகாவோட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் இந்திய மத்திய மின்சார அதிகார சபை மற்றும் ...
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இன்று (14) இடம்பெற்றுவரும் நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் ...
வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ...
தமிழகத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள பெரிய ...
தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்று (14) நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானத்தின் நகல் யூன் சுக் இயோலுக்கும், அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கும் ...
காத்தான்குடி லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு நேற்று (13) நடைபெற்றது. லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் தலைவர் ...
சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை ...
தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது. இருப்பினும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புலமைப்பரிசில்களைப் ...