Tag: mattakkalappuseythikal

போதைப்பொருள் வாங்க14 வயது மகளின் வளையலை கேட்டு அவர் மீது தாக்குதல் நடத்திய தந்தை கைது

போதைப்பொருள் வாங்க14 வயது மகளின் வளையலை கேட்டு அவர் மீது தாக்குதல் நடத்திய தந்தை கைது

மட்டு மாவிலங்கு துறையில் போதை பொருள் வாங்க 14 சிறுமியான மகளின் வளையலை கேட்டு அவர் மீது தாக்குதல் நடத்திய தந்தை கைது போதை பொருள் வாங்குவதற்கு ...

கிழக்கில் சரோஜா வேலைத்திட்டம்; பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பம்!

கிழக்கில் சரோஜா வேலைத்திட்டம்; பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் பொலிஸ் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பெண்கள் மீதான வன்முறையினை தடுப்பதற்கு பொலிஸ்மா அதிபரினால் ...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; இஷாரா செவ்வந்திக்கு உதவிய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; இஷாரா செவ்வந்திக்கு உதவிய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட ...

துபாய்யில் மறைந்திருக்கும் ஒசாத் பெர்ணாண்டோவின் தந்தை ஹெரோயினுடன் கைது

துபாய்யில் மறைந்திருக்கும் ஒசாத் பெர்ணாண்டோவின் தந்தை ஹெரோயினுடன் கைது

துபாய்யில் மறைந்து வாழ்கின்ற பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் என தெரிவிக்கப்படும் ஒசாத் பெர்ணாண்டோவின் தகப்பன் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாரால் ...

வார இறுதிகளில் மாத்திரம் கொழும்பு–மட்டக்களப்பு புலதிசி கடுகதி புகையிரம் இயக்கம்

வார இறுதிகளில் மாத்திரம் கொழும்பு–மட்டக்களப்பு புலதிசி கடுகதி புகையிரம் இயக்கம்

கொழும்பு / மட்டக்களப்பு / கொழும்பு புலதிசி கடுகதி புகையிரம் வார இறுதி நாட்களில் மாத்திரம் தற்காலிகமாக ஆரம்பிக்க இலங்கை புகையிரத தினைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ...

கடும் துர்நாற்றத்துடன் நிறம் மாறிய கொத்மலை ஓயாவின் நீர்; மக்கள் கடும் சிரமம்

கடும் துர்நாற்றத்துடன் நிறம் மாறிய கொத்மலை ஓயாவின் நீர்; மக்கள் கடும் சிரமம்

கொத்மலை ஓயாவின் நீர் நேற்று (06) கடுமையாக மாசுபட்டு கருப்பாகப் பாய்ந்ததால், கொத்மலை ஓயாவைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக லிந்துல நகரவாசிகள் தெரிவித்தனர். கொத்மலை ...

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

'டித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேதமடைந்த மஹகிரிதம்ப பகுதி, இலங்கை இராணுவத்தினால் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. புயலினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் - சிவனொளிபாதமலை பாதையை இலங்கை இராணுவத்தினர் ...

பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘பாராளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் ...

Page 521 of 1260 1 520 521 522 1,260
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு