Tag: election

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு 7.30 ...

யாழ் கரவெட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ் கரவெட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ...

பாடசாலை நேர அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்; அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்

பாடசாலை நேர அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்; அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்

தற்போது கல்வி சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வந்திருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது கல்வி சீர்திருத்தம் அல்ல அது பாடத்திட்ட சீர்திருத்தமே. 2023 ஆம் ஆண்டு ...

விலைகளை குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம்; வர்த்தக அமைச்சர்

விலைகளை குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம்; வர்த்தக அமைச்சர்

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, ...

அந்தோனியார் ஆலய வளாகத்திலிருந்து வட மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு

அந்தோனியார் ஆலய வளாகத்திலிருந்து வட மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு ...

மட்டு கார் மலைப்பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பண்ணையார் உயிரிழப்பு

மட்டு கார் மலைப்பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பண்ணையார் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்க சென்ற 55 வயதுடைய பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக ...

ஏறாவூரில் இரு கூரிய வாள்களுடன் பெண் ஒருவர் கைது

ஏறாவூரில் இரு கூரிய வாள்களுடன் பெண் ஒருவர் கைது

ஏறாவூரில் பிரதேசத்தில் பெண் ஒருவரை இரண்டு கூரிய வாள்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை ...

பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

காலி சிறைச்சாலைக்குள் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதுடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் ...

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு வருகிறது

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு வருகிறது

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கில் பிரதிவாதிகளால் தாக்கல் ...

Page 565 of 748 1 564 565 566 748
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு