Tag: internationalnews

உணவுப்பொதி உரிய நேரத்தில் வரவில்லை என 30 நிமிடம் ரயிலை தாமதப்படுத்திய சாரதி

உணவுப்பொதி உரிய நேரத்தில் வரவில்லை என 30 நிமிடம் ரயிலை தாமதப்படுத்திய சாரதி

உணவுப் பொதியை உரிய நேரத்தில் சாரதி பெட்டியில் வைக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 22ஆம் திகதி குருநாகலிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயிலை 30 நிமிடங்களுக்கு ...

10 வயது சிறுமியைக் கட்டி வைத்து தாக்கிய கடை உரிமையாளர்; சிறுமி மருத்துவமனையில் அனுமதி

10 வயது சிறுமியைக் கட்டி வைத்து தாக்கிய கடை உரிமையாளர்; சிறுமி மருத்துவமனையில் அனுமதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் நேற்றிரவு (23) சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் 10 வயது சிறுமியை ...

கருணா, ஷவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு விதிக்கப்பட்டது பிரிட்டன் தடை

கருணா, ஷவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு விதிக்கப்பட்டது பிரிட்டன் தடை

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று கூறும் நான்கு நபர்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது. ஷவேந்திர ...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில், ஏதிலிகள் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்காக சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து பணம் மோசடியில் ஈடுபடும் ஒரு குழு குறித்து தகவல் ...

பொது சுகாதார பரிசோதகரின் முக்கிய அறிவித்தல்

பொது சுகாதார பரிசோதகரின் முக்கிய அறிவித்தல்

புதுவருடக் கொண்டாட்டங்களுக்காக உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, எச்சரிக்கையாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தை ...

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றின் உரிமையாளரால் 10 மாணவிகளுக்கு ஏற்பட்ட சம்பவம்

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றின் உரிமையாளரால் 10 மாணவிகளுக்கு ஏற்பட்ட சம்பவம்

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி ...

இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்

இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்

இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர். குறித்த நிகழ்வு இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் ...

போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கான புதிய நடவடிக்கை

போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கான புதிய நடவடிக்கை

போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு நிவாரணம் ...

மட்டு காந்தி பூங்காவில் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டு காந்தி பூங்காவில் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டம்

வனஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய (24) தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் ...

வடகிழக்கு தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு

வடகிழக்கு தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு

கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற, வடகிழக்கு பிரிவினையை ஏற்படுத்தி, பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற ...

Page 147 of 225 1 146 147 148 225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு