Tag: internationalnews

மாத்தளையில் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

மாத்தளையில் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

மாத்தளை, யடவத்த அருகே உள்ள நீர்வீழ்ச்சியில், சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய ...

பச்சை குத்திய நபர்களுக்கு பாதுகாப்பு படைகளில் வேலை இல்லை; இலங்கை பொலிஸ் அறிவிப்பு

பச்சை குத்திய நபர்களுக்கு பாதுகாப்பு படைகளில் வேலை இல்லை; இலங்கை பொலிஸ் அறிவிப்பு

பச்சை குத்திய நபர்கள் பொலிஸ் திணைக்களத்திலோ அல்லது முப்படைகளிலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொலிஸில் சேருவதற்கான விதிகளை சுட்டிக் காட்டும் ...

ஆவி புகுந்ததாக கூறிய 6 மாத குழந்தையை சித்திரவதை படுத்திய மந்திரவாதி

ஆவி புகுந்ததாக கூறிய 6 மாத குழந்தையை சித்திரவதை படுத்திய மந்திரவாதி

இந்தியாவில் ஆவி புகுந்ததாக கூறி 6 மாத குழந்தையை மந்திரவாதி ஒருவர் தலைகீழாக தீயிக்கு மேல் கட்டி தொங்கவிட்ட பெரும் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் ...

நாட்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை

நாட்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை

நாட்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிப்பதை உறுதி செய்வதற்கு உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான தேசிய வழிகாட்டுதல் ...

பெண்ணை அவமானப்படுத்திய அர்ச்சுனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை வலியுறுத்திய பிமல் ரத்நாயக்க

பெண்ணை அவமானப்படுத்திய அர்ச்சுனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை வலியுறுத்திய பிமல் ரத்நாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித ...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைக்க வில்லை; டிரான் அலஸ்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைக்க வில்லை; டிரான் அலஸ்

இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவை என்று முன்னாள் ...

படிக்கவில்லை என்ற காரணத்தினால் பிள்ளைகளை கொன்ற தந்தை!

படிக்கவில்லை என்ற காரணத்தினால் பிள்ளைகளை கொன்ற தந்தை!

ஏழு மற்றும் ஆறு வயதுடைய மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பகீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற ...

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. வொய்ஸ் அமெரிக்கா தனக்கு எதிரானது, ...

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 78 வயதுடைய பிரித்தானிய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரை காப்பாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ...

அரச பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்து; குழந்தை உட்பட 21 பேர் காயம்

அரச பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்து; குழந்தை உட்பட 21 பேர் காயம்

நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று இன்று (17) காலை ஆராச்சிகட்டுவ பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் விபத்துக்குள்ளானது. ...

Page 151 of 217 1 150 151 152 217
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு