Tag: BatticaloaNews

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசு எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளாலும், அரசு அவ்வப்போது எடுக்கும் ...

வவுனியாவில் கிணற்றுக்குள் இருந்து இளம் ஆசிரியரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் கிணற்றுக்குள் இருந்து இளம் ஆசிரியரின் சடலம் மீட்பு!

வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயம் குறித்து எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கருத்துக்களை தெரிவித்து ...

செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் சாதனை மாணவர்கள், சமூக பற்றாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ,சமய தலைவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு செங்கலடி ...

இணைய சேவைகளை முடக்க பங்களாதேஷ் அரசு உத்தரவு!

இணைய சேவைகளை முடக்க பங்களாதேஷ் அரசு உத்தரவு!

பங்காளதேஷில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் மோதலாக உருவாகியுள்ளது. இந்நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு ...

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 17 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ...

கனடா அனுப்புவதாக பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கனடா அனுப்புவதாக பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ...

வரிப்பணத்தை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாக மாநகர சபை அறிவிப்பு!

வரிப்பணத்தை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாக மாநகர சபை அறிவிப்பு!

நுவரெலியா மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரி பணத்தை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப் போவதாக நுவரெலியா மாநகர சபை பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளது. நுவரெலியா மாநகரசபை ...

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, 011 243 3333 ...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபக்கேடாக மாறியுள்ள வியாழேந்திரன்; சாணக்கியன் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபக்கேடாக மாறியுள்ள வியாழேந்திரன்; சாணக்கியன் தெரிவிப்பு!

இராஜாங்க அமைச்சர்களின் செயற்பாடுகள் எல்லாம் ஒரு சாபக் கேடான செயற்பாடாக இந்த மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தமது ...

Page 54 of 58 1 53 54 55 58
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு