Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று முதல் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பம்!

இன்று முதல் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிறுபோக பருவத்தில் அறுவடையாகும் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

நெல் அறுவடை அதிகளவில் இடம்பெறும் பகுதிகளுக்கு அண்மையிலுள்ள களஞ்சியசாலைகள் ஊடாக இந்த கொள்வனவு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால், முதற்கட்டமாக அந்தப் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு ஏற்ப, ஒரு கிலோ நாட்டு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் சேமிப்பிற்காக இதுவரை 143 களஞ்சியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை முழுமையாக நிரம்பும் சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள தனியார் களஞ்சியசாலைகளையும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் 6,000 மில்லியன் ரூபாய் நிதியை வழங்கியுள்ளதுடன், மேலதிகமாக 10,000 மில்லியன் ரூபாய் கடன் வசதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கையிருப்புகளை சேகரிக்க தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த முழு நடவடிக்கையும் கமநல சேவை திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நேபாளம்–திபெத் எல்லையில் பேரனர்த்தம்; திடீர் வெள்ளத்தில் 157 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் மாயம்!
உலக செய்திகள்

நேபாளம்–திபெத் எல்லையில் பேரனர்த்தம்; திடீர் வெள்ளத்தில் 157 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் மாயம்!

August 27, 2026
வெலிக்கடை சிறைச்சாலை விடுதியை சுத்தம் செய்ய வந்த கைதி ஜெயிலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோட்டம்
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை விடுதியை சுத்தம் செய்ய வந்த கைதி ஜெயிலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோட்டம்

August 27, 2026
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுர அரசின் அறிவிப்பு
செய்திகள்

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுர அரசின் அறிவிப்பு

August 27, 2026
புலிகள், பிள்ளையான்,கருணா மற்றும் சஹ்ரானுடன் கூட அசாத் மௌலானாவுக்கு நேரடி தொடர்பு; தேசபக்தி தேசிய இயக்கம்
செய்திகள்

புலிகள், பிள்ளையான்,கருணா மற்றும் சஹ்ரானுடன் கூட அசாத் மௌலானாவுக்கு நேரடி தொடர்பு; தேசபக்தி தேசிய இயக்கம்

August 27, 2026
ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு
செய்திகள்

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு

August 26, 2026
யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது
செய்திகள்

யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது

August 26, 2026
Next Post
பேங்கொக் களியாட்ட விடுதியில் பயங்கர தீ விபத்து; 27 பேர் உயிரிழப்பு!

பேங்கொக் களியாட்ட விடுதியில் பயங்கர தீ விபத்து; 27 பேர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.