ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் இதைத் தெரிவிக்கின்றன. ...
அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் இதைத் தெரிவிக்கின்றன. ...
மீடியாகொட, எரணவில பகுதியில் 750 கிராம் ஹெரோயின்மற்றும் 1 கிலோகிராம் 115 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய ...
2025/2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தர (O/L) பரீட்சையில், பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட அடாவத்தை பது/திருமகள் தமிழ் வித்தியாலயம் முதல் முறையாகப் பரீட்சைக்கு ...
காணாமற்போன ஆட்கள் தொடர்பாக 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர் தெரிவித்துள்ளார செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி ...
பதுளையிலிருந்து அம்பேவெல வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற ...
அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டில், அந்தப் ...
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் நாட்டில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ...
நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ...
கொழும்பில் உள்ள தனியார் வங்கியொன்றின் சட்டப் பிரிவில் பணியாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர், இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இருந்து பொருட்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது ...
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ...
