Tag: Srilanka

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்

செல்லப்பிராணியாக வளர்த்த நாயை அடித்து, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற சம்பவமொன்று கந்தளாய் - கந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை உண்டதாகக் ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி அழைப்பு விடுத்ததாக இந்தியப் பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் ...

2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

2004 முதல் 2008 வரை காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 5 லட்சம் ரூபாவினை விட அதிகமாக பெற்ற அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் பெயர் பட்டியலை ...

ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர்ப்பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் அரச தொலைக்காட்சி நிலைய தலைமையகத்தின் மீது மீது படையினர் நேற்றையதினம் (16) வான்வழித் தாக்குதலை ...

தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை

தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு எடுத்த முடிவுகளுக்கு முரணாக செயற்பட்டால் அல்லது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம் என்று கட்சியின் ...

சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்க சந்திரிகாவை அழைக்கும் மைத்திரி

சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்க சந்திரிகாவை அழைக்கும் மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, மீண்டும் பொறுப்பேற்றுக் கட்டியெழுப்புமாறு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் 1994 ...

நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை

நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டு ...

நாட்டின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை வென்ற அதிஷ்டசாலி யார்?

நாட்டின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை வென்ற அதிஷ்டசாலி யார்?

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய லாட்டரி பரிசு வென்றுள்ளதாக அரசு தொலைக்காட்சியான ஐடிஎன் தெரிவித்துள்ளது. கோகரெல்ல பகுதியைச் சேர்ந்த லாட்டரி முகவரான எச்.ஏ. ஜானகி ...

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு நேற்று பாடசாலைக்கு முன்பாக அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் ...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, ...

Page 48 of 859 1 47 48 49 859
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு