நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்
செல்லப்பிராணியாக வளர்த்த நாயை அடித்து, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற சம்பவமொன்று கந்தளாய் - கந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை உண்டதாகக் ...