Tag: srilankapolice

அரசு அதிகாரிகளின் தயக்கத்தை நீக்க அவசரநிலை அறிவிக்க வேண்டும்; மனோ கணேசன்

அரசு அதிகாரிகளின் தயக்கத்தை நீக்க அவசரநிலை அறிவிக்க வேண்டும்; மனோ கணேசன்

அரசு அதிகாரிகளிடையே குறிப்பிடத்தக்க தயக்கமும் பயமும் உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் பொதுமக்களுக்கு பணி செய்ய வேண்டுமெனில் அந்த தயக்கத்தை உடைக்க வேண்டும் என மனோ கணேசன் ...

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்; உடன் வெளியேறுமாறு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்; உடன் வெளியேறுமாறு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கிளென்கோர்ஸில் 21.9 மீட்டரை நீர் மட்டம் தாண்டியுள்ளது. மேலும், ஹன்வெல்லவில் 10 மீட்டரைத் ...

இராஜாங்கனை நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 20 பேர் மீட்பு

இராஜாங்கனை நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 20 பேர் மீட்பு

இராஜாங்கனையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு அனர்த்தத்தை எதிர்நோக்கிய பஸ்ஸில் இருந்த 20 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரை மீட்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவததவும் கடற்படை பேச்சாளர் ...

இந்தியாவை நோக்கி செல்லும் டித்வா புயல்

இந்தியாவை நோக்கி செல்லும் டித்வா புயல்

நேற்று நவம்பர் 28 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு திருகோணமலையில் இருந்து வடமேற்கே 70 கி.மீ தொலைவில் 'டித்வா' புயல் மையம் கொண்டு வடக்கு-வடமேற்கு நோக்கி ...

கொழும்பில் 3,000 பேரை தங்கவைக்கும் அவசர முகாமாக கெத்தாரமா மைதானம் தீர்மானம்

கொழும்பில் 3,000 பேரை தங்கவைக்கும் அவசர முகாமாக கெத்தாரமா மைதானம் தீர்மானம்

கொழும்பு சுற்றுவட்டாரத்தில் 3,000 பேரை தங்க வைக்கும் வகையில் கெத்தாரமா ஆர். பிரேமதாச மைதானம் அவசர அனர்த்த முகாமாக மாற்ற தீர்மானம் கொழும்பு பிரதேசத்தில் நிலவும் மோசமான ...

நாடு முழுவதிலும் அனர்த்தம்;  மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதிலும் அனர்த்தம்; மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

தற்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34 ...

பேராதனை பல்கலைக்கழகம் அவசரமாக மூடப்பட்டது ; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பேராதனை பல்கலைக்கழகம் அவசரமாக மூடப்பட்டது ; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நிலைமை மோசமடைந்து வருவதால், பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. அதிகாரிகள் வளாகம் முழுவதும் பாதுகாப்பு தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். சகல விடுதிகளிலுமுள்ள மாணவர்களும் ...

நாவலப்பிட்டியில் மண்சரிவு; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டியில் மண்சரிவு; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டிலிருந்த மனைவி, ...

பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக இன்று (28) பாராளுமன்றத்தில் அறிவித்து தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற ...

Page 541 of 775 1 540 541 542 775
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு