வெள்ளத்தால் பயிர்கள் சேதமான விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100,000
வெள்ளத்தினால் ஏற்பட்ட மொத்த பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 100,000 ரூபா நட்டஈடு வழங்க முடியும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் ...
வெள்ளத்தினால் ஏற்பட்ட மொத்த பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 100,000 ரூபா நட்டஈடு வழங்க முடியும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் ...
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் வந்திருந்தமை அனைவருக்கும் தெரிந்த ஒருவிடயம். அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு மட்டக்களப்பு போதனா ...
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் - போலவத்த பிரதேசத்தில் நேற்று (09) அதிகாலை 5.40 ...
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் ...
பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நாளை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் ...
இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ...
முழு கட்சியாக சேர்ந்திருந்தாலும் அவர்களினால் ஒரு ஆசனத்தையே பெறமுடிந்தது. ஒரு கட்சியாக போட்டியிட்ட இலங்கை தமிழரசுக்கட்சி எட்டு ஆசனங்களைப்பெற்றுள்ளது. கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, கட்சிகளுக்கு கிடைக்கப்பெறும் வாக்குப்பலமே ...
சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போா் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு ஜனாதிபதியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை ...