500 வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ள இலங்கை அரசு
இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவசர விசாரணைகளை ...
இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவசர விசாரணைகளை ...
எமது மாவட்டத்தில் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருந்தும் இன்னமும் எங்களுடைய பிரதேசம் புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாக இன்னமும் பாராபட்சம் காட்டப்படுகின்ற பிரதேசமாகவே இருந்து வருகின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...
வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள ...
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக எதிர்வரும் (07)ஆம் திகதி அன்று காலை 6.00 ...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் இந்து மக்களை பிளவுபடுத்துவதாக இந்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு விமர்சனமொன்றை முன்வைத்துள்ளார். கனடா ஒன்ராறியோவின் அமைந்துள்ள இந்துக்கோவில் ...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அனைத்துத்துறை ஆட்ட வீரர் சகிப் அல் ஹசனின் பந்து வீச்சு முறை குறித்து ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கவுண்டி செம்பியன்சிப் போட்டி ...
மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை அதிகாரி ...
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வை வழங்காத சுகாதார ...
வரும் பண்டிகை காலத்துக்கு முன், இரண்டு உள்ளூர் கோதுமை மா நிறுவனங்களில், அரசு தலையிட்டு, கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெய்யின் (Butter) விலையை குறைத்தால், ...
இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோவொன்றுக்கான 50 ரூபாய் என்ற விசேட பண்ட வரி விதிப்பு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வரி விதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் ...