Tag: Srilanka

அஸ்வெசுமவுக்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமனம்

அஸ்வெசுமவுக்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமனம்

"அஸ்வெசும':சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ...

ஆட்சியை கைப்பற்ற போகும் ரணில்? ; இந்தியா அழைத்ததன் பின்னணி என்ன?

ஆட்சியை கைப்பற்ற போகும் ரணில்? ; இந்தியா அழைத்ததன் பின்னணி என்ன?

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விழா கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. அரசாங்கத்திலிருந்து எவருக்கும் அழைப்பு விடுக்கப்படாத போதிலும், முன்னாள் ...

பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு

பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு

அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா ...

புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவு தினம்

புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவு தினம்

இலங்கையின் புகழ்பூத்த எழுத்தாளர் மட்டக்களப்பின் இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினம் நேற்று (02) அனுஸ்டிக்கப்பட்டது. இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் ...

மாவடிமுன்மாரி மாவீர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமதானம்

மாவடிமுன்மாரி மாவீர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமதானம்

கொக்கட்டிச்சேலை மாவடிமுன்மாரி மாவீர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (1) ஆரம்பித்தனர். ஏதிர்வரும் ...

சிறுவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சிறுவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றும் தரமில்லாத இவ்வாறான ...

வியாழேந்திரனின் தீர்மானத்தை வரவேற்கும் துரைரெட்ணம்

வியாழேந்திரனின் தீர்மானத்தை வரவேற்கும் துரைரெட்ணம்

தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏஸ்.வியாழேந்திரன் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க எடுத்த முடிவை வரவேற்கின்றோம் சங்கு சின்னத்தில் போட்டியிடும்; மு.கி.மா. சபை உறுப்பினர் ...

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை ...

தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கூறும் விடயம்; திருத்தம் மேற்கொள்ளுமாறும் சிறிதரன் சுட்டிக்காட்டு

தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கூறும் விடயம்; திருத்தம் மேற்கொள்ளுமாறும் சிறிதரன் சுட்டிக்காட்டு

ஜே.வி.பி.யின் அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் நிராகரிப்புக்கு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமான நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் பதிலளித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் ...

அடுத்த பத்து வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திடமும் கார் இருக்கும்; தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே

அடுத்த பத்து வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திடமும் கார் இருக்கும்; தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே

அடுத்த பத்து வருடங்களில் குடும்பமொன்று கார் ஒன்றுக்கான உரித்தினை கொண்டிருக்கும் வகையில் பொருளாதாரம் உயர்த்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ...

Page 520 of 784 1 519 520 521 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு