Tag: politicalnews

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஒரு ஜோக்கர் அவரை பற்றி கதைக்க வேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து ...

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் ...

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

வடக்கில் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவார்கள் என்றும், அதற்கான அரசியல் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ...

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

இம்முறை கால்நடையாக கதிர்காமம் செல்லும் பாதயாத்திரீகர்களை கண்காணிக்கும் முயற்சியில் இலங்கை அரச படையினுடைய புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த பாதயாத்திரீகர்கள் இரவு நேரங்களில் தங்கும் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள், வெறுமனே ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கி பகிரங்கக் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து, தங்களது சான்றுகளை நீதிமன்றத்தின் முன் ...

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக பதியப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று 2026 ஜூன் 14-ஆம் திகதி ...

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து, அ.தி.மு.க. ...

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

பாராளுமன்றத்தில் கடந்த 2026.06.11 அன்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ.) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு தொடர்பாக ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து ...

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு

தமிழ் மொழி மற்றும் திருக்குறளின் உயரிய அறங்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில், அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் “திருக்குறள் மாநாடு” மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக ...

அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

இலங்கை மின்சார சபை, கடந்த ஆண்டில் அரச நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட நிறுவனமாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் இலங்கை மின்சார ...

Page 49 of 713 1 48 49 50 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு