Tag: politicalnews

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது

மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களைச் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ...

உயிரிழந்தும் இரு உயிர்களுக்கு வாழ்வு அளித்த வவுனியா இளைஞன்; சிறுநீரக தானம் மூலம் மனிதாபிமானம் வெளிப்பாடு

உயிரிழந்தும் இரு உயிர்களுக்கு வாழ்வு அளித்த வவுனியா இளைஞன்; சிறுநீரக தானம் மூலம் மனிதாபிமானம் வெளிப்பாடு

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தும் அவரது சிறுநீரகங்களை இருவருக்கு வழங்கி இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். இளைஞன் உயிரிழந்தும் அவனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துகின்றது என்று யாழ்ப்பாணம் போதனா ...

பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர், பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதாகவும், ...

இலஞ்சக் குற்றச்சாட்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் CEO கைது

இலஞ்சக் குற்றச்சாட்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் CEO கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC), கான்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் (Continental Insurance Lanka Limited) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ...

ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு

ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு

ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் - இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த ...

பேஸ்புக் விருந்து என்னும் பெயரில் போதைப்பொருள் பயன்பாடு; 4 யுவதிகள் உட்பட 22 இளைஞர்கள் கைது

பேஸ்புக் விருந்து என்னும் பெயரில் போதைப்பொருள் பயன்பாடு; 4 யுவதிகள் உட்பட 22 இளைஞர்கள் கைது

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட 'பேஸ்புக் விருந்து' ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது ...

நிவாரணம் வேண்டி கோரிக்கை வைப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஒப்பிட்டு மனச்சாட்சியுடன் வைக்கவும் – மட்டு அரசாங்க அதிபர்

நிவாரணம் வேண்டி கோரிக்கை வைப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஒப்பிட்டு மனச்சாட்சியுடன் வைக்கவும் – மட்டு அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்துக்கான நிவாரண கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் மனசாட்சி கொண்டிருக்க வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கேட்டுக்கொண்டார். இன்று (12) ...

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரங்வலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற ...

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு

நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்திய சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 211 பேர் இன்னும் ...

வீதிகளில் திரிந்த கட்டாக்காலி மாடு; உரிமையாளர் இல்லாததால் மட்டு மாநகர சபை ஏலம்

வீதிகளில் திரிந்த கட்டாக்காலி மாடு; உரிமையாளர் இல்லாததால் மட்டு மாநகர சபை ஏலம்

வீதிகளில் திரிந்த நிலையில் பிடித்து பாதுகாக்கப்பட்டிருந்த கட்டாக்காலி கால்நடைகளில் ஒன்றிற்கான உரிமையாளர் இதுவரை முன்வராததால், குறிப்பிடப்பட்ட மாட்டினை பொதுமக்கள் ஏலத்திற்கு விற்பனை செய்ய மட்டக்களப்பு மாநகர சபை ...

Page 493 of 762 1 492 493 494 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு