Tag: Battinaathamnews

காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பதவி நீக்கம்; புதியவர் நியமனம்

காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பதவி நீக்கம்; புதியவர் நியமனம்

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ பதவி நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய காவல்துறை ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் ...

10ஆவது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு ஆரம்பம்; நேரலை🔴

10ஆவது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு ஆரம்பம்; நேரலை🔴

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் ஆரம்பமாகியுள்ளது. https://www.youtube.com/live/QO4NavX8WiY?si=aVx1k0gUPzqE6QF5

மட்டக்களப்பை சேர்ந்த நபர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் கட்டுநாயக்கவில் கைது

மட்டக்களப்பை சேர்ந்த நபர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் கட்டுநாயக்கவில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை ...

அம்பலமாகும் புளொட்-அனுர அரசின் கூட்டு

அம்பலமாகும் புளொட்-அனுர அரசின் கூட்டு

புளொட்டுக்குள்ளும் புதிய பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 18 வாக்குகளால் ஓர் ஆசனம் கிடைக்காமல் போனது என்று ஒரு கதை உலாவுகின்றது. ...

கனடா அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல்; 10 மில்லியன் டாலர்கள் திருட்டு

கனடா அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல்; 10 மில்லியன் டாலர்கள் திருட்டு

ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டாலர்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை ...

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

பல பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

பல பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பல மூத்த பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட ...

மட்டு தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன

மட்டு தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன

மட்டக்களப்பு தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ 2025ம்‌ ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம்‌ 3,456லான புதிய கற்கை நெறிகள்‌ ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன. இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம்‌ ...

தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவை உட்கொள்ள மாட்டார்கள் என்று கூறவில்லை; பிமல் ரத்நாயக்க

தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவை உட்கொள்ள மாட்டார்கள் என்று கூறவில்லை; பிமல் ரத்நாயக்க

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு உட்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார். பாராளுமன்றத்திலும் உணவு, ...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா

ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை ...

Page 497 of 908 1 496 497 498 908
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு