Tag: srilankapolice

“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் கிரானில் நடைபெற்ற அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை

“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் கிரானில் நடைபெற்ற அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை

அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் ...

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம் – வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம் – வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்

டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் - ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று போராட்டத்தில் ...

இலங்கையில் முதலை குட்டி வளர்த்தவருக்கு நடந்த சம்பவம் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இலங்கையில் முதலை குட்டி வளர்த்தவருக்கு நடந்த சம்பவம் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

களுத்துறையில் சட்டவிரோதமாக முதலைக் குட்டி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம - களுவமோதர பகுதியில் ...

மட்டக்களப்பில் தேடப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி திரும்பி வந்த பிள்ளையானின் சகா ஒருவர் சி.ஐ.டியினரால் கைது

மட்டக்களப்பில் தேடப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி திரும்பி வந்த பிள்ளையானின் சகா ஒருவர் சி.ஐ.டியினரால் கைது

சி.ஐ.டியினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் பிள்ளையானின் சகாவான அஜித் ...

ஏறாவூரில் விடுதியில் தங்கி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஏறாவூரில் விடுதியில் தங்கி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை 2 கிராம் 1300 ...

சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

கடந்தகாலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நிவாரண நடவடிக்கைகளில் மோசடிசெய்வது ஊழல்செய்வது கையாடல் செய்வது என்பது இதுவரையில் எந்த முறைப்பாடும் இல்லை.ஆனால் அடிப்படைவாதத்தினை பேசும் சில எதிர்க்கட்சிகள் சில விடயங்களை ...

இராணுவத்திடமிருந்து மீட்ட கட்டிடத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

இராணுவத்திடமிருந்து மீட்ட கட்டிடத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

காரைதீவு பிரதேச சபைக்குச் சொந்தமான இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பல தசாப்தங்களுக்கு பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டு சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கட்டிடத்தினை தற்காலிக மதிப்பீடொன்றினை ...

மக்கள் படையுடன் மட்டு மேல் நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய தேரருக்கு பிணை

மக்கள் படையுடன் மட்டு மேல் நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய தேரருக்கு பிணை

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ன தேரர், இன்று புதன்கிழமை (17) மட்டக்களப்பு ...

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ...

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன ‘மஞ்சள் அனகொண்டா’ கண்டுபிடிப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன ‘மஞ்சள் அனகொண்டா’ கண்டுபிடிப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 'மஞ்சள் அனகொண்டா' குட்டி, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஊர்வன ...

Page 493 of 770 1 492 493 494 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு