Tag: Batticaloa

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

தற்போதைய அனர்த்த சூழ்நிலையினால் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், அனைத்துப் பரீட்சைகளுக்குமான புதிய ...

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகரித்ததால் காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின் உப்பாறு பாலத்திற்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும் ...

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக தேசிய ...

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்தது; மக்களே வெளியேறுங்கள்!

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்தது; மக்களே வெளியேறுங்கள்!

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. அதேசமயம் களனி ...

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிக இடைநிறுத்தம்

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிக இடைநிறுத்தம்

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து ...

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் ...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து புகாரளிக்க இரண்டு அவசர தொலைபேசி எண்கள் அறிமுகம்

பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து புகாரளிக்க இரண்டு அவசர தொலைபேசி எண்கள் அறிமுகம்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து தெரிவிக்க இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்4டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட தேசிய மகளிர் குழுவின் ...

சீரற்ற வானிலை; உயிரிழப்புகள் 153 ஆக உயர்வு – 191 பேரை காணவில்லை

சீரற்ற வானிலை; உயிரிழப்புகள் 153 ஆக உயர்வு – 191 பேரை காணவில்லை

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிய அமெரிக்கா

இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிய அமெரிக்கா

இலங்கைக்கு அவரச நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். டிட்வா ...

Page 525 of 1147 1 524 525 526 1,147
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு