“நூதனமான முறையில் இலங்கையில் நிகழும் இனப்படுகொலை”-இது ஜனநாயகமா? அராஜகம்!: சிறிதரன்
https://youtu.be/ZxZwQw1kMuo
https://youtu.be/ZxZwQw1kMuo
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை ...
விவசாயிகளின் அவசியத்தினையும் அவர்கள் இந்த நாட்டின் முதுகெழும்பு என்ற சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் நேற்று முன்தினம் (16) உழவர் ...
மலையகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றிபெறச்செய்யப்பட்டது. மண்முனை ...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளது. நாவற்குளியிலிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த இளைஞர் போதைப்பொருளை அதிகமாக ...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான் , கட்சியிலிருந்து விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, 'டிட்வா' சூறாவளிக்கு பின்னரான மீட்புப் பணிகளில் ...
பிரதமரின் கோரிக்கைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் இன்று 18 ஆம் திகதி கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சபை அமர்வு நாளை 19ஆம் திகதியும் கூடுமென ...
பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறையினரால் விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா ...
நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தைத் ...
