Tag: Battinaathamnews

மேலும் பிற்போகும் உயர்தர பரீட்சைகள்?

மேலும் பிற்போகும் உயர்தர பரீட்சைகள்?

இம்மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலை நிலைவரம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். ...

மட்டக்களப்பில் 4600ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

மட்டக்களப்பில் 4600ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரையில் 4600க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல்வேறு போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் ...

இரு துறை சார் அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து

இரு துறை சார் அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து ...

சம்மாந்துறை பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள்; இருவர் சடலமாக மீட்பு

சம்மாந்துறை பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள்; இருவர் சடலமாக மீட்பு

சம்மாந்துறை பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை ஈடுபட்டுள்ளதுடன், வெள்ளத்தினால் அடித்து ...

ஈழ விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இன்று

ஈழ விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இன்று

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த வீரமறவர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் நாள் இன்று. இதை மக்கள் மாவீரர் தினம் என்று அழைக்கின்றனர். தமிழர் ...

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை; தமிழ் பேசும் மக்களுக்கென அவசர தொலைப்பேசி இலக்கம்

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை; தமிழ் பேசும் மக்களுக்கென அவசர தொலைப்பேசி இலக்கம்

நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ...

மட்டு மேற்கு கல்வி வலய இருட்டுச் சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில விழா

மட்டு மேற்கு கல்வி வலய இருட்டுச் சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டத்தில் அமைந்துள்ள அதி அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான மட்/மமே/ இருட்டுச் சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில விழா ...

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம்

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம்

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக காவல்துறை தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று ...

சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள மதுரசா ஒன்றில் இருந்து 11 மாணவர்கள் சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் வெள்ளநீரில் சிக்கி தடம்பிரண்டதில் ...

ஓலுவில் கழியோடை பாலம் உடைந்து விழுந்தது; அக்கரைப்பற்று- கல்முனை போக்குவரத்து பாதிப்பு

ஓலுவில் கழியோடை பாலம் உடைந்து விழுந்தது; அக்கரைப்பற்று- கல்முனை போக்குவரத்து பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்துவிழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று, கல்முனை பிரதான போக்குவரத்துத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் ...

Page 502 of 903 1 501 502 503 903
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு