Tag: srilankapolice

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் ...

அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு

அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு

பணமோசடி தொடர்பான விசாரணையில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று ...

மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மட்டக்களப்பு நகர் பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதை அடுத்து ...

மொராக்கோவில் கட்டடம் இடிந்து விபத்து ; 22 பேர் உயிரிழப்பு

மொராக்கோவில் கட்டடம் இடிந்து விபத்து ; 22 பேர் உயிரிழப்பு

மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரு நான்கு தள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 22 போ் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை இடிபாடுகளில் 16 போ் ...

4 மாத மனிதாபிமான திட்டத்துக்கு 35 மில்லியன் டொலர் தேவை; அவசர உதவி கோரிக்கை

4 மாத மனிதாபிமான திட்டத்துக்கு 35 மில்லியன் டொலர் தேவை; அவசர உதவி கோரிக்கை

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்த 4 மாதங்களுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று ஐக்கிய ...

மட்டு வாகரையில் கரை ஒதுங்கிய சடலம்;  சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்

மட்டு வாகரையில் கரை ஒதுங்கிய சடலம்; சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்

மட்டக்களப்பு வாகரை கயூவத்தை கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிசார் மற்றும் திடீர்மரணவிசாரணை அதிகாரி வேண்டுகின்றார்கள் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது ...

இந்தியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி – மெக்சிகோ உத்தரவு

இந்தியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி – மெக்சிகோ உத்தரவு

அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து மெக்சிகோ உத்தரவிட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ...

கிண்ணியா பல்கலை காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி

கிண்ணியா பல்கலை காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி

திருகோணமலை மாவட்டத்தில்கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது ...

நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்கு சரியான தரவுகள் அவசியம்; பிரதமர்

நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்கு சரியான தரவுகள் அவசியம்; பிரதமர்

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ...

டித்வா சூறாவளியால் மூடப்பட்ட தேசிய பூங்காக்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு!

டித்வா சூறாவளியால் மூடப்பட்ட தேசிய பூங்காக்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு!

'டித்வா' சூறாவளியால் மூடப்பட்டிருந்த பல தேசிய பூங்காக்கள் மற்றும் தங்குமிடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. யால (பிரிவு 6 தவிர), வில்பத்து, குமண, ...

Page 507 of 770 1 506 507 508 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு