Tag: srilankanews

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் இறுதி முடிவு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் இறுதி முடிவு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன் போது, பரீட்சையின் முதல் தாளில் ...

குளத்தில் நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

குளத்தில் நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

கற்பிட்டி – நுரைச்சோலை, ஹாஜராவத்தை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன மாணவர் ஒருவர் நேற்று (29) மாலை சடலமாக ...

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 3 சுயேட்சை குழுக்கள்!

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 3 சுயேட்சை குழுக்கள்!

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடுவதற்காக 3 சுயேட்சைகுழுக்கள் இன்று திங்கட்கிழமை (30) மட்டு தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர். எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி நடைபெறவுள்ள ...

வெதுப்பக உணவுகளுக்கும் கட்டுப்பாட்டு விலை அவசியம்; நுகர்வோர் கோரிக்கை!

வெதுப்பக உணவுகளுக்கும் கட்டுப்பாட்டு விலை அவசியம்; நுகர்வோர் கோரிக்கை!

வெதுப்பக உணவுகள் உள்ளிட்ட மற்றைய உணவுகளுக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட வேண்டுமென நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சந்தையில் தற்போது முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் வெதுப்பகங்களில் முட்டையைப் ...

பெண் பொலிஸ் அதிகாரியின் கால்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரு இளைஞர்கள் கைது!

பெண் பொலிஸ் அதிகாரியின் கால்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரு இளைஞர்கள் கைது!

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கால்களைக் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். ...

காலிமுகத்திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயன்படுத்தியோர் பட்டியல் வௌியானது!

காலிமுகத்திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயன்படுத்தியோர் பட்டியல் வௌியானது!

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு கல்லூரி விழா!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு கல்லூரி விழா!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம்(29) இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,அருட்தந்தையர்கள் என பலர் ...

நலன்புரி திணைக்கள வாகனத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக நாமல் மீது குற்றச்சாட்டு!

நலன்புரி திணைக்கள வாகனத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக நாமல் மீது குற்றச்சாட்டு!

லங்கா மின்சார தனியார் கம்பனியின் நலன்புரி திணைக்களத்திற்கு சொந்தமான மொண்டேரோ ஜீப் வாகனம் ஒன்று, ஜனாதிபதி வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் ...

ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்தியது தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்தியது தேர்தல்கள் ஆணைக்குழு!

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ...

அநுர தடுமாறுகின்றாரா?; சிங்கள ஊடகங்கள் கேள்வி

அநுர தடுமாறுகின்றாரா?; சிங்கள ஊடகங்கள் கேள்வி

இப்போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக 250 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 5 கடற்படை சமையல்காரர்களும் உள்ளனர். மேலும், இறுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ...

Page 673 of 880 1 672 673 674 880
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு