Tag: BatticaloaNews

வாகரையில் பொலிசாரிடமிருந்து தப்பியோடிய நபர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்பு

வாகரையில் பொலிசாரிடமிருந்து தப்பியோடிய நபர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்பு

வாகரையில் பொலிசாரிடமிருந்து தப்பியோடிய நபர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்பு மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு ...

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு நபர் தப்பியோட்டம்

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு நபர் தப்பியோட்டம்

யாழ். தெல்லிப்பழையில், நேற்றையதினம் (18) கைது செய்ய சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் ...

அகிம்சை ரீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்

அகிம்சை ரீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரியும், உண்ணாநோன்பிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் நினைவேந்தல் வாரம் ...

மது அருந்தியிருந்த இரண்டு இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரி

மது அருந்தியிருந்த இரண்டு இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரி

மது அருந்தியிருந்த இரண்டு இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி, அவர்களின் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி நீதவான் ...

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாது

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாது

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி ...

சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராகவும் அரசாங்கம் செயல்பட வேண்டும்; ஹேஷா விதானகே

சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராகவும் அரசாங்கம் செயல்பட வேண்டும்; ஹேஷா விதானகே

கடந்த ஆண்டுகளில் இலவச எரிபொருளுக்கு மேலதிகமாக சிறிலங்கா கிரிக்கெட்டிலிருந்து (SLC) மாத சம்பளமாக ரூ.150,000 முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய ...

மஹிந்த ராஜபக்சவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்த உயர் நீதிமன்றம்

மஹிந்த ராஜபக்சவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்த உயர் நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத நிலை

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத நிலை

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத சூழலில் இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ...

5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பை 2500 ரூபாவிற்கு வழங்கப்படும் என வசந்த சமரசிங்க அறிவிப்பு

5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பை 2500 ரூபாவிற்கு வழங்கப்படும் என வசந்த சமரசிங்க அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக ...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் தேசபந்து தென்னகோன் நாளை (20) ...

Page 68 of 134 1 67 68 69 134
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு