Tag: srilankapolice

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம்

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம்

ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உயிரிழந்த இளைஞனின் உடலில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 30 ...

மது போதையில் வர்த்தகரை மறித்து தாக்கிய பொலிஸார் பணியிடை நிறுத்தம்; மட்டக்களப்பில் சம்பவம்

மது போதையில் வர்த்தகரை மறித்து தாக்கிய பொலிஸார் பணியிடை நிறுத்தம்; மட்டக்களப்பில் சம்பவம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்தி சென்ற வர்த்தகரை தாக்கிய இரு பொலிசாரும் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ...

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சந்தேக நபருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு; பொலிஸார் எச்சரிக்கை

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சந்தேக நபருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு; பொலிஸார் எச்சரிக்கை

புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் (19) காலை நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில் ...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி ...

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடை

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடை

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. இந்த பேரீச்சம்பழங்கள், மன்னர் சல்மானின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ...

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(20) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 30 போதை ...

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணி

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணி

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது ...

கணேமுல்லே சஞ்சீவ கொலை சந்தேக நபரிடம் கண்டெடுக்கப்பட்ட சட்டத்தரணிக்கான அடையாள அட்டை

கணேமுல்லே சஞ்சீவ கொலை சந்தேக நபரிடம் கண்டெடுக்கப்பட்ட சட்டத்தரணிக்கான அடையாள அட்டை

கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் நேற்று(19) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில், பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை ...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ...

Page 707 of 712 1 706 707 708 712
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு