Tag: srilankanews

மட்டு திக்கோடை சந்தி வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு திக்கோடை சந்தி வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பிரதேச திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) காலையில் மீட்டதுடன், மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக ...

நாட்டில் 4 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ள தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு!

நாட்டில் 4 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ள தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு!

நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ...

அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இணைந்தால் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு இலவசம்; டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இணைந்தால் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு இலவசம்; டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இணைந்தால் தமது Golden Dome ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பில் இலவசமாக இணைய முடியுமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா ...

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வி

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வி

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வியடைந்தது. டெக்சாஸிலிருந்து ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குள் ரொக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த ரொக்கெட் இறுதியில் ...

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!

கடற்படையினர் தாக்கியதாக கிளிநொச்சியில் கடற்றொழிலாளர் ஒருவர் அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பான உண்மைத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது ...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் (28) புதன்கிழமை நியமனம் பெற்று வந்துள்ளனர் . அதேவேளை தாதிய ...

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது ...

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ...

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் நடைபெற்றுள்ளது. China Media Group (CMG) குழுமம் ஏற்பாடு செய்த குறித்த ...

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை 10 மணிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நாளை ...

Page 50 of 953 1 49 50 51 953
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு