323 கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் விசாரணை நடத்திய ஜனாதிபதி குழுவை ஆஜராக அழைப்பு
கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழு, இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் விசாரணை நடத்திய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ...










