Tag: Srilanka

அரசியல் வாதிகளுக்கு ஓய்வுகிடையாது; மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

அரசியல் வாதிகளுக்கு ஓய்வுகிடையாது; மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் ...

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

எதிர்வரும் தேர்தலின் பின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் அமைச்சர்களுக்கு நான்கு ...

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை

அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீதி, பொதுநிர்வாகம், ...

அரிசியின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அரிசியின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டு மக்களின் நலன்கருதி அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், ...

பொதுத்தேர்தல் நகைச்சுவைகள்

பொதுத்தேர்தல் நகைச்சுவைகள்

கருணாவால் மாத்திரமே கிழக்கை காப்பாற்ற முடியும் என அவரின் விசுவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அன்பான கிழக்கு வாழ் தமிழர்களே………,! தமிழர்கள் அவர், இவர் ...

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஊடாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் ...

கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு சிறுவர்கள் கைது

கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு சிறுவர்கள் கைது

சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில் இருந்த காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெபிலியான பிரதேசத்தில் சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த ...

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு புதிய நியமனம்!

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு புதிய நியமனம்!

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளராக பணியாற்றிய தீபிகா செனவிரத்ன ஓய்வு பெற்ற நிலையில், ...

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் வீதம் அதிகரிப்பு

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் வீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 1.2 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023 ஓகஸ்டில் 90.2 ஆக ...

Page 502 of 707 1 501 502 503 707
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு