Tag: election

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் 'பிரஜாசக்தி' கிராமிய அபிவிருத்தி அணுகுமுறை ...

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். ...

கண்ணபுரத்தில் தொல்லியல் பலகையை அகற்றிய தவிசாளரும் ஊர் மக்களும்;சம்பவ இடத்திற்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி!

கண்ணபுரத்தில் தொல்லியல் பலகையை அகற்றிய தவிசாளரும் ஊர் மக்களும்;சம்பவ இடத்திற்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் நேற்று (21) திகதி தொல்பொருள் திணைக்களம் நட்ட பெயர் பலகையினை அகற்றிய பிரதேசசபை தவிசாளர் உப ...

கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு ...

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஹலால்டீன் தெரிவு

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஹலால்டீன் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த உறுப்பினர் முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ...

மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) ...

மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்; பேரணியில் கூச்சலிட்ட உதய கம்மன்பில

மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்; பேரணியில் கூச்சலிட்ட உதய கம்மன்பில

14 மாதங்களாக நீங்கள் கூறிய பொய்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் ...

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான, 350கிரான் தங்க நகை, காணமல் போன ...

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஹாட்லிக் ...

மாவீரர் நினைவாக மட்டக்களப்பில் யாப்பு வெளியீடு; மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றது

மாவீரர் நினைவாக மட்டக்களப்பில் யாப்பு வெளியீடு; மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றது

மட்டக்களப்பு கிரான் கோரகல்லி மடு விசேட தேவையுடையோர் மண்டபத்தில் கிளிநொச்சியை தலைமையகமாக கொண்ட மாவீரர் நினைவேந்தல் கட்டமைப்பு மாவீரர் பணிமனை மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகத்தினால் ...

Page 537 of 742 1 536 537 538 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு