Tag: srilankanews

இன்று இயேசு பிரான் பிறந்தநாள்; சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் விசேட வழிபாடுகள்

இன்று இயேசு பிரான் பிறந்தநாள்; சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் விசேட வழிபாடுகள்

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவுத் திருப்பலி 24-12-2025 நள்ளிரவு 11:30 மணிக்கு ஆரம்பமானது. கிழக்கிலங்கையின் பழமைவாய்ந்த புனித திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசு கிறிஸ்துவின் ...

இரு நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இரு நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியால் அனுமதியளிக்கப்படாத நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீள செலுத்துமாறு மத்திய வங்கி குறித்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் ...

இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் ー சரத் வீரசேகர

இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் ー சரத் வீரசேகர

யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

கிறிஸ்மஸை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலை கைதிகளுக்கும் விசேட சலுகை

கிறிஸ்மஸை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலை கைதிகளுக்கும் விசேட சலுகை

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று (25) சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத விழாவைக் குறிக்கவும், கைதிகளின் ...

இன்று இயேசு பிரான் பிறந்தநாள்; மட்டு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் விசேட வழிபாடுகள்

இன்று இயேசு பிரான் பிறந்தநாள்; மட்டு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் விசேட வழிபாடுகள்

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு (24)ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் ...

அதிவேக நெடுஞ்சாலை நெரிசலைத் தவிர்க்க சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்!

அதிவேக நெடுஞ்சாலை நெரிசலைத் தவிர்க்க சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடு சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், பயணத் தாமதங்களைத் தவிர்க்க சாரதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார ...

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ் விபத்து!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ் விபத்து!

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி சுமார் 25க்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த பஸ், பிரதான வீதியின் மஹிந்தபுர சந்தியில் இன்று (25) காலை 7:00 மணி அளவில் ...

கர்நாடக மாநிலத்தில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்து; 17 பேர் உடல் கருகி பலி

கர்நாடக மாநிலத்தில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்து; 17 பேர் உடல் கருகி பலி

கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

காரை துரத்திய மானிப்பாய் பொலிஸார்; விபத்தானத்தில் மூவர் படுகாயம்!

காரை துரத்திய மானிப்பாய் பொலிஸார்; விபத்தானத்தில் மூவர் படுகாயம்!

நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர் . அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினை ...

வீராங்கனை சனித்மா சினாலிக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை; அதிபர் வழங்கும் விளக்கம்

வீராங்கனை சனித்மா சினாலிக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை; அதிபர் வழங்கும் விளக்கம்

சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையின் விருது வழங்கல் நிகழ்வின் போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் அதன் அதிபர் சுமேதா ஜயவீர விளக்கம் அளித்துள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் நாலக ...

Page 528 of 2021 1 527 528 529 2,021
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு