தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு புதிய தலைவர் நியமனம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு புதிய தலைவராக சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று (03) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகவும், இலங்கை ...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு புதிய தலைவராக சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று (03) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகவும், இலங்கை ...
பிரான்ஸில் வீடொன்றில் இருந்து மூவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது பிரான்சின் வடகிழக்கு எல்லை மாவட்டமான Moselle இல் ...
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் போதைப்பொருட்களுடன் கிட்டத்தட்ட 5,000 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று ...
இரத்தினபுரி - கலவான பிரதேசத்தில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 70 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பிரதேசத்தில் ...
வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான உதவிக் கல்வி கருத்தரங்கு இன்று (3) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்வரும் 2025 ஆம் ...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (4) ஆர்ப்பாட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறுக் கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவால் மேன்முறையீட்டு ...
ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து அம்பாறை ...
மார்ச் மாதத்தில் உப்பு அறுவடை தொடங்குவதால் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்படாது என ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலகா தெரிவித்துள்ளார். மழைப்பொழிவு குறைந்து ...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (2) யாழ்ப்பாணம் ...