Tag: politicalnews

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு; 25 பேர் காணாமல் போனதாக தகவல்

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு; 25 பேர் காணாமல் போனதாக தகவல்

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் உயிரிழந்த 07 பேரின் சடலங்கள் மீட்கட்பட்டுள்ளது. மேலும் 25 பேரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக 50 பேர் குறித்த பகுதியில் ...

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், காணாமல் போனோரை ...

அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை இலவச சேவை; ஸ்டார்லிங்க் அறிவிப்பு

அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை இலவச சேவை; ஸ்டார்லிங்க் அறிவிப்பு

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை செல்லுபடியாகும் இலவச சேவையை ஸ்டார்லிங்க் அறிவித்துள்ளது. நெருக்கடியின் போது தொடர்பில் இருக்க செயலில் உள்ள ...

அநுராதபுரம்–புத்தளம் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்பு

அநுராதபுரம்–புத்தளம் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்பு

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் ...

அரசு அதிகாரிகளின் தயக்கத்தை நீக்க அவசரநிலை அறிவிக்க வேண்டும்; மனோ கணேசன்

அரசு அதிகாரிகளின் தயக்கத்தை நீக்க அவசரநிலை அறிவிக்க வேண்டும்; மனோ கணேசன்

அரசு அதிகாரிகளிடையே குறிப்பிடத்தக்க தயக்கமும் பயமும் உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் பொதுமக்களுக்கு பணி செய்ய வேண்டுமெனில் அந்த தயக்கத்தை உடைக்க வேண்டும் என மனோ கணேசன் ...

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்; உடன் வெளியேறுமாறு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்; உடன் வெளியேறுமாறு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கிளென்கோர்ஸில் 21.9 மீட்டரை நீர் மட்டம் தாண்டியுள்ளது. மேலும், ஹன்வெல்லவில் 10 மீட்டரைத் ...

இராஜாங்கனை நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 20 பேர் மீட்பு

இராஜாங்கனை நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 20 பேர் மீட்பு

இராஜாங்கனையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு அனர்த்தத்தை எதிர்நோக்கிய பஸ்ஸில் இருந்த 20 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரை மீட்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவததவும் கடற்படை பேச்சாளர் ...

இந்தியாவை நோக்கி செல்லும் டித்வா புயல்

இந்தியாவை நோக்கி செல்லும் டித்வா புயல்

நேற்று நவம்பர் 28 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு திருகோணமலையில் இருந்து வடமேற்கே 70 கி.மீ தொலைவில் 'டித்வா' புயல் மையம் கொண்டு வடக்கு-வடமேற்கு நோக்கி ...

கொழும்பில் 3,000 பேரை தங்கவைக்கும் அவசர முகாமாக கெத்தாரமா மைதானம் தீர்மானம்

கொழும்பில் 3,000 பேரை தங்கவைக்கும் அவசர முகாமாக கெத்தாரமா மைதானம் தீர்மானம்

கொழும்பு சுற்றுவட்டாரத்தில் 3,000 பேரை தங்க வைக்கும் வகையில் கெத்தாரமா ஆர். பிரேமதாச மைதானம் அவசர அனர்த்த முகாமாக மாற்ற தீர்மானம் கொழும்பு பிரதேசத்தில் நிலவும் மோசமான ...

நாடு முழுவதிலும் அனர்த்தம்;  மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதிலும் அனர்த்தம்; மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

தற்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34 ...

Page 521 of 761 1 520 521 522 761
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு