Tag: srilankapolice

மீனவ சமூகத்துக்கான புதிய ‘மீனவர் ஓய்வூதியத் திட்டம்’ அறிமுகம்

மீனவ சமூகத்துக்கான புதிய ‘மீனவர் ஓய்வூதியத் திட்டம்’ அறிமுகம்

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மீனவ சமூகத்திற்காக 'மீனவர் ஓய்வூதியத் திட்டம்' ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பல விசேட ...

திருகோணமலை சம்பவம்; பௌத்த தேரர்களிடம் மன்னிப்பு கேட்ட சஜித் பிரேமதாச

திருகோணமலை சம்பவம்; பௌத்த தேரர்களிடம் மன்னிப்பு கேட்ட சஜித் பிரேமதாச

திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு தேவையில்லாத ...

பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் மாயம்

பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் மாயம்

கல்குடா – பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (23) கல்குடா - பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் ...

இங்கிலாந்தில் ரில்வின் சில்வாவின் வருகைக்கு எதிராக புலிக்கொடி ஏந்தி போராட்டம்

இங்கிலாந்தில் ரில்வின் சில்வாவின் வருகைக்கு எதிராக புலிக்கொடி ஏந்தி போராட்டம்

இங்கிலாந்தில் இருந்தபோது, இலங்கையர் சமூகத்தை சந்திக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கச் சென்ற JVP பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாக்கு எதிராக எல்.டி.டி.இ ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தில்வின் சில்வா, ...

மட்டக்களப்பில் தொல்பொருள் பலகைகளை அகற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை; தீவிரம் காட்டும் புத்த சாசன அமைச்சர்

மட்டக்களப்பில் தொல்பொருள் பலகைகளை அகற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை; தீவிரம் காட்டும் புத்த சாசன அமைச்சர்

மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களுக்கு பார்வையாளர்களை வழிநடத்தும் பல அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ...

சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சபேசனுக்கு இரண்டாமிடம்!

சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சபேசனுக்கு இரண்டாமிடம்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ...

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நேற்றைய தினம் (22.11.2025) மலேசியாவின் தீவகற்பத்திக்கும், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மலாக்கா நீரிணை பகுதி (Strait of Malacca) மற்றும் தெற்கு அந்தமான் கடல் ...

மட்டக்களப்பில் மேலும் நான்கு இடத்திலிருந்த தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டன

மட்டக்களப்பில் மேலும் நான்கு இடத்திலிருந்த தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டன

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்ளத்தினால் அவசரமாக நடப்பட்ட தொல்பொருள் இடம் என்ற பெயர் பலகை நேற்று மாலை (22.11.2025) பிரதேச சபை தவிசாளர் ...

கொழும்பு – கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது; மாற்று வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது; மாற்று வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அவசர அனர்த்த நிலைமை காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை(24) குறித்த வீதி ஊடாக உயர்தரப் பரீட்சைக்காக பரீட்சை ...

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கு எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கு எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ...

Page 550 of 772 1 549 550 551 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு