Tag: Srilanka

மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் மது போதையில் பாடசாலை பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் ...

சட்டவிரோதமாக 18 மாடுகளை கடத்தியவர் கைது

சட்டவிரோதமாக 18 மாடுகளை கடத்தியவர் கைது

உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட 18 மாடுகளை நேற்று (24) இரவு சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டிருப்பதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். ...

பட்டாசு தொழிற்சாலை தீவிபத்து; தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலை

பட்டாசு தொழிற்சாலை தீவிபத்து; தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலை

கண்டி ஹல்ஒழுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதோடு, ...

5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிப்பு

5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிப்பு

இலங்கை பொலிஸ், 5 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டான பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான சிரேஷ்ட ...

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை; அறிவித்த வெளிநாடு

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை; அறிவித்த வெளிநாடு

சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு வந்து அனுசரணையாளர் இன்றி தொழில் விசாவாக மாற்ற முடியாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது என இலங்கைக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை ...

7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு

7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு

சூரிய மண்டலத்தைச் சேர்ந்த 7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு இத்தினங்களில் நிலவுவதாக, நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் ...

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வுகளுக்கு கிழக்கிலங்கை வாழ் பக்த அடியார்களுக்கு அழைப்பு

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வுகளுக்கு கிழக்கிலங்கை வாழ் பக்த அடியார்களுக்கு அழைப்பு

கிழக்கிலங்கையில் மட்டு வாழைச்சேனை என்னும் பிரதேச பேத்தாழை கிராமத்தில் அமர்ந்து அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விரதம் 26/02/2025 புதன்கிழமை அன்று ...

கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மாவட்ட அரச அதிபருக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

மட்டக்களப்பில் சைவத்தமிழ் மன்றத்தின் பட்டமளிப்பு விழா

மட்டக்களப்பில் சைவத்தமிழ் மன்றத்தின் பட்டமளிப்பு விழா

சைவத்தமிழ் மன்றம் நடாத்திய இளம் சைவபண்டிதர்கள் மற்றும் சைவ பண்டிதர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (24) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில், சைவத்தமிழ் ...

வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்ய நடவடிக்கை; பொலிஸ் மா அதிபர்

வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்ய நடவடிக்கை; பொலிஸ் மா அதிபர்

வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அதன்படி வெளிநாடுகளிலிருந்து செயற்படும் ...

Page 507 of 571 1 506 507 508 571
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு