ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
20 கிராம் மெதம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மாகாண மேல் நீதிமன்றம் ...
20 கிராம் மெதம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மாகாண மேல் நீதிமன்றம் ...
இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது. இதன்படி, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை ...
வடக்கில் கடந்த அரசுகளின் ஆட்சிக் காலத்தைப் போலவே, அரச திணைக்களங்களில் ஆளுந்தரப்பின் அதிகாரத் தலையீடுகள் தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் இலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட ...
முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் நேற்று (12) வாங்கப்பட்ட உணவுப் ...
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதற்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசானை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆலோசனையை சர்வதேச ...
பெண்களின் படங்களைப் பயன்படுத்தி போலி முகப்புத்தக பக்கங்களை உருவாக்கி பணம் சம்பாதித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி ...
கிரான், கரங்காளியடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இன்று (12)மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிரானின் சில பகுதிகளில் கண்ணிவெடி ...
யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபொரஸ்ட், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீது வழக்கு தொடர்வது ஆதாரமற்றது என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ...
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் இருந்து அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாகிற்கு ...
