முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்து பழி தீர்த்த கோட்டாபய; எம்.பி உதுமாலெப்பை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதனால் பழி தீர்க்கும் நோக்குடன் கொரோனா காலத்தில் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு ...










