Tag: srilankanews

நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது; கல்வி பிரதி அமைச்சர்

நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது; கல்வி பிரதி அமைச்சர்

நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், ...

பட்டிருப்பு களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

பட்டிருப்பு களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குபட்பட்ட களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வித்தியாலய அதிபர் என்.இராமேஸ்வரன் தலைமையில் ...

போதைப்பொருள் விநியோகத்தில் பங்கேற்ற அவுஸ்திரேலிய டெஸ்ட் முன்னாள் கிரிக்கெட் வீரர்

போதைப்பொருள் விநியோகத்தில் பங்கேற்ற அவுஸ்திரேலிய டெஸ்ட் முன்னாள் கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில், கொக்கெய்ன் போதைப் பொருள் விநியோகத்தில் பங்கேற்ற சம்பவத்தில் சிட்னி நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். ஆறு மணி ...

விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

வெளிநாட்டிலிருந்து இலங்கை விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழரான சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ...

மிளகாய்துளை வீசி வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடிய நபர் கைது

மிளகாய்துளை வீசி வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடிய நபர் கைது

புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த ...

அனுராதபுர துஷ்பிரயோக சம்பவ சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு

அனுராதபுர துஷ்பிரயோக சம்பவ சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் ...

கல்முனையில் எண்ணெய் பரல்களை திருடியவர்கள் பொலிஸாரால் கைது

கல்முனையில் எண்ணெய் பரல்களை திருடியவர்கள் பொலிஸாரால் கைது

கடை ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

இளம் பாடசாலை ஆசிரியைக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த மோசமான சம்பவம்

இளம் பாடசாலை ஆசிரியைக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த மோசமான சம்பவம்

முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி ...

பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் சிறப்பு மருத்துவர் தனக்கு நடந்த கொடுமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவர் தனது ...

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம் ...

Page 51 of 742 1 50 51 52 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு