Tag: Battinaathamnews

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் நிலைகள், குளம் மற்றும் ஆறு என்பவற்றை அண்டி வாழும் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் ...

உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிக மழை காரணமாக மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல்வள பணிப்பாளர் எஸ்.பி.சி சுகீஷ்வர தெரிவித்தார். ...

1.10 கோடிக்கு 13 வயது இளம் வீரரை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்

1.10 கோடிக்கு 13 வயது இளம் வீரரை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது 13 வயதாகும் இளம் வீரர் சூரியவன்சியின் பெயர் இருந்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். ...

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நபர்; மட்டு வெல்லாவெளியில் சம்பவம்

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நபர்; மட்டு வெல்லாவெளியில் சம்பவம்

மட்டக்களப்பு வெல்லாவௌியில் பகுதியில் இளைஞர் ஒருவர் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். மண்டூரிற்கும், வெல்லாவெளிக்கும் இடையே உள்ள அமைந்துள்ள பாதையிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. குறித்த நபர் இந்த கடுமையான ...

கொழும்பிலிருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து ...

டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்

டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்

தற்போது நிலவும் காலநிலை சீர்கேட்டினால் ஏற்படக் கூடிய அனர்த்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் நலன்கருதி 11-26 செவ்வாய் மற்றும் 11-27 புதன் ஆகிய இரு ...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக இன்று (26) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு ...

மீண்டும் தொடரும் மருத்துவ தவறுகள்!

மீண்டும் தொடரும் மருத்துவ தவறுகள்!

தனது தயை இழந்த யாழ்/வட்டு இந்துக் கல்லூரியின் ஆசிரியை திருமதி.ஷர்மிலா சிவகணேசன், யாழ் போதனா வைத்தியசாலையில் தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குறித்த ...

மட்டக்களப்பில் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு

மட்டக்களப்பில் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சமாதான நீதிவான்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் நடாத்தும் சமாதான நீதிவான்களுக்கான ...

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களின் பாராட்டு விழா கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ...

Page 529 of 928 1 528 529 530 928
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு