“இந்த திமுகவை நம்பாதீர்கள்…!”புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்
https://youtube.com/shorts/SvDSzT6KnDA
https://youtube.com/shorts/SvDSzT6KnDA
சூடானின் கோர்டோபான் மாகாணத்தின் கலோகி நகரில் ஆர்.எஸ்.எப்., படை நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், 63 குழந்தைகள், மருத்துவ பணியாளர்கள் ...
"நாட்டில் ஏற்பட்ட பேரிடரிற்கு உதிரம் கொடுத்து , உயிரைக் காப்போம்" - எனும் தொனிப்பொருளிலும் மட்டக்களப்பு IDM, Poineer Eastern Campus இன் 7வது ஆண்டு நிறைவை ...
ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் ...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ...
2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது வழங்கும் விழா தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் 20.11.2025 அன்று நடைபெற்றது. ...
டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் போரிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த மகன் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் மூத்த மகனான டொனால்ட் ஜான் ட்ரம்ப், தனது தந்தையின் ...
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு, கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று ...
கடும் மழை மற்றும் புயல் காரணமாக வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்களில் 24 குளங்களுடைய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 6 ...
சென்னையில் காலமான அமரர் இராசதுரைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று (08) மாலை அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ...
