எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் ஜூலை மாத இறுதி வரை நாட்டிற்குத் தேவையான அனைத்து வகையான எரிபொருள் இருப்புக்களும் தற்போது போதியளவில் கையிருப்பில் உள்ளதாக இலங்கை கனிம எண்ணெய் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ...
எதிர்வரும் ஜூலை மாத இறுதி வரை நாட்டிற்குத் தேவையான அனைத்து வகையான எரிபொருள் இருப்புக்களும் தற்போது போதியளவில் கையிருப்பில் உள்ளதாக இலங்கை கனிம எண்ணெய் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ...
மட்டக்களப்பு, குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கிகளுடன் இரு விவசாயிகள் நேற்று திங்கட்கிழமை (25) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) ...
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியான வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியார் பேருந்து வண்டியும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை ...
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் குறித்து, பொலிஸார் தாக்கல் செய்துள்ள பொய் வழக்குத் தொடர்பான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்த் ...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக, கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் போன்று ...
பத்தாயிரம் ரூபாய் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை - கல்முனை தலைமையக ...
இலங்கையில் புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000 க்கும் அதிகமானோர் மரணமடைவதாகப் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. புகையிலை ...
https://youtube.com/shorts/joBmR4yskGI
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும் ...
இலங்கையில் தற்போதைய எரிபொருள் விலைக் கொள்கை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது என்றும், டீசல் விலை கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...
