Tag: srilankapolice

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; அரசு அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; அரசு அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்கு பாதுகாப்புப்படையினரின் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ...

நிவாரணப் பணிகளுக்கு மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை

நிவாரணப் பணிகளுக்கு மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை

நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் (UAE) இரண்டு மனிதாபிமான உதவி விமானங்கள் நேற்று இரவு (02) ...

தடைப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் இன்று முதல் வழமைக்கு

தடைப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வேரஹெர பிரதான ...

2030 க்குள் உலகப்போர் நடக்கும்; எச்சரிக்கும் எலான் மஸ்க்

2030 க்குள் உலகப்போர் நடக்கும்; எச்சரிக்கும் எலான் மஸ்க்

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார். உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரின் ஏற்பாட்டினால் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுவோம் என்ற தொனிப் பொருளில் பேரிடர் அனர்த்த நிவாரண சேகரிப்பு ...

வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் தயார்; இரா.பிரபாகரன் தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் தயார்; இரா.பிரபாகரன் தெரிவிப்பு

.வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் கட்சி தயாராக உள்ளது அதேவேளை இன்று ஒரு அனர்த்தம் ஏற்பட்டதும் முன்வந்து உதவியது இந்தியா தான். எனவே இந்தியாவுக்கு ...

லுணுகலை பகுதியில் வீதி தாழிறக்கம்; போக்குவரத்து பாதிப்பு

லுணுகலை பகுதியில் வீதி தாழிறக்கம்; போக்குவரத்து பாதிப்பு

கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக பதுளை செங்கலடி பிரதான வீதியில் லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19ஆம் கட்டை பகுதியில் வீதி தாழிறங்கியமையினால் குறித்த ...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கிய யானைகள்; காடுகளை மூழ்கடித்த நீர்

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கிய யானைகள்; காடுகளை மூழ்கடித்த நீர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் யானைகள் நீரில் அல்லலுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் நாட்டில் ...

பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு

பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு

விவசாயத் துறையின் தரத்திற்கு இணங்க பதப்படுதப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இந்த ...

இலங்கையின் வெள்ள அனர்த்தம் குறித்து ரஷ்யா கவலை; புடின் இரங்கல் பதிவு!

இலங்கையின் வெள்ள அனர்த்தம் குறித்து ரஷ்யா கவலை; புடின் இரங்கல் பதிவு!

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கவலையை வௌியிட்டுள்ளார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி, ...

Page 524 of 768 1 523 524 525 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு