Tag: election

சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விபத்தில் பலி

சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விபத்தில் பலி

சவளக்கடையில் நேற்று முன்தினம் இரவு (20) இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மண்டூர் வீரமுனை வீதி சவளக்கடைப் பகுதியில் இரவு 8.30 ...

உயர்தர பொருளியல் வினாத்தாள் கசிவு?; சிஐடி விசாரணை

உயர்தர பொருளியல் வினாத்தாள் கசிவு?; சிஐடி விசாரணை

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் முறைப்பாடு ...

தாந்தாமலை தொல்பொருள் பதாகையை அகற்றுவதற்கு திங்கள் வரை காலக்கெடு; பட்டிப்பளை தவிசாளர்

தாந்தாமலை தொல்பொருள் பதாகையை அகற்றுவதற்கு திங்கள் வரை காலக்கெடு; பட்டிப்பளை தவிசாளர்

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மண்முனை தென்மேற்கு ...

கம்போடியா மாநாட்டில் உரையாற்றிய காரைதீவு விதுர்சிகா

கம்போடியா மாநாட்டில் உரையாற்றிய காரைதீவு விதுர்சிகா

கம்போடியாவில் இடம்பெற்ற அங்கோர் தமிழ்ச் சங்கம், தென்கிழக்கு ஆசியப் பல்கலைக்கழகம் & சீனு ஞானம் டிராவல்ஸ் நடாத்திய , உலகப் பேரரசன் இராசேந்திர சோழன் கடாரம் வென்ற ...

கிரானில் ஈழத் தமிழர் முன்னணி தலைமை செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளை அலுவலகம் திறப்பு

கிரானில் ஈழத் தமிழர் முன்னணி தலைமை செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளை அலுவலகம் திறப்பு

மட்டக்களப்பு திருகோணாமலை வீதி கிரானில் ஈழத் தமிழர் முன்னணி தலைமை செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளை அலுவலகம் என்பன இன்று (23) அதன் ஸ்தாபகர் சரவணமுத்து ...

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில் விளக்குத் திட்டத்தை திறப்பது, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. தனியார் ...

மதுபோதையிலிருந்த உயர்தர பரீட்சை மேற்பார்வையாளர் பணி இடை நீக்கம்

மதுபோதையிலிருந்த உயர்தர பரீட்சை மேற்பார்வையாளர் பணி இடை நீக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ...

திருகோணமலை சிவன் கோயில் வளாகத்தில் பசு மாடு அறுப்பு

திருகோணமலை சிவன் கோயில் வளாகத்தில் பசு மாடு அறுப்பு

திருகோணமலை சிவன் கோயில் வளவில் பசு ஒன்று கொலை செய்யப்பட்டு இறைச்சிக்காக எடுத்துச் செல்லும்போது மக்கள் கண்டு எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் கொல்லப்பட்ட பசுவின் பாகங்களை வீதியில் ...

மண்சரிவில் சிக்கி பேராதனை பல்கலை விரிவுரையாளர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

மண்சரிவில் சிக்கி பேராதனை பல்கலை விரிவுரையாளர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

கடுகன்னாவவில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 31 வயதான பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என தென்னிலங்கை ஊடகங்கள் ...

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்; செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்; செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி(Air Gun)வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (20) ...

Page 531 of 738 1 530 531 532 738
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு