சைபர் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் பாதுகாப்புப் படை உருவாக்க அரசு திட்டம்; ஜனாதிபதி அறிவிப்பு
தொழிநுட்ப அச்சுறுத்தல்களுக்கு, குறிப்பாக சைபர்வெளியில் எழும் சவால்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்ட ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ...










