Tag: Batticaloa

யால தேசிய பூங்கா சஃபாரி வண்டிகளை அதிகரிக்க அனுமதி மறுப்பு

யால தேசிய பூங்கா சஃபாரி வண்டிகளை அதிகரிக்க அனுமதி மறுப்பு

யால தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான சஃபாரி ஜீப் வண்டிகளைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் நிராகரித்துள்ளது, அதிக கூட்ட நெரிசல் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால் அதிக ...

அதிவேக நெடுஞ்சாலை வீதியில் காட்டுயானை

அதிவேக நெடுஞ்சாலை வீதியில் காட்டுயானை

ஹம்பாந்தோட்டை- மத்தள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (18) இரவு நுழைந்த காட்டு யானையை விரட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரவு 11:00 ...

சைபர் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் பாதுகாப்புப் படை உருவாக்க அரசு திட்டம்; ஜனாதிபதி அறிவிப்பு

சைபர் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் பாதுகாப்புப் படை உருவாக்க அரசு திட்டம்; ஜனாதிபதி அறிவிப்பு

தொழிநுட்ப அச்சுறுத்தல்களுக்கு, குறிப்பாக சைபர்வெளியில் எழும் சவால்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்ட ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ...

யாழ் வடமராட்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ் வடமராட்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனையில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு(18) 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினர் மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட ...

இளங்குமரனுக்கு எதிராக சுமந்திரன் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

இளங்குமரனுக்கு எதிராக சுமந்திரன் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கஜபாகு ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் ...

மீண்டும் இனவாதத்தை தூண்டும் ஞானசார தேரர்; எச்சரித்த சாணக்கியன்

மீண்டும் இனவாதத்தை தூண்டும் ஞானசார தேரர்; எச்சரித்த சாணக்கியன்

கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்களை கடுமையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (19) திருகோணமலைக்கு சென்று ...

நாமலின் சட்டக் கல்லூரி பட்ட விவகார சர்ச்சையை கிளப்பினார் நளிந்த ஜயதிஸ்ஸ

நாமலின் சட்டக் கல்லூரி பட்ட விவகார சர்ச்சையை கிளப்பினார் நளிந்த ஜயதிஸ்ஸ

2009 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரியில் சேருவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் இருப்பினும் அவர் சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் என அமைச்சர் நளிந்த ...

ஜனாதிபதி-தமிழரசு கட்சி கலந்துரையாடல்; பேசப்பட்ட விடயங்கள்

ஜனாதிபதி-தமிழரசு கட்சி கலந்துரையாடல்; பேசப்பட்ட விடயங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழரசு கட்சயின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் முக்கிய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று ...

கட்டுநாயக்க-மட்டக்களப்பு பிரதான வீதி; பிரைட் ரைஸில் கிடந்த கோழி இறைச்சியில் புழு

கட்டுநாயக்க-மட்டக்களப்பு பிரதான வீதி; பிரைட் ரைஸில் கிடந்த கோழி இறைச்சியில் புழு

கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பிரயாணித்த குழுவொன்று மினுவான்கொடை பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த உணவகம் ஒன்றில் உண்பதற்காக கொள்வனவு செய்த பிரைட் ரைஸ் உணவில் புழு நெளிந்த ...

நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே ஆசிரியர் நியமனம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே ஆசிரியர் நியமனம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அறிவிப்பு ஒன்றை ...

Page 554 of 1153 1 553 554 555 1,153
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு