ஓமானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை; அச்சுறுத்தும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஈரான் உடனான பதற்றங்கள் குறித்துப் பேசும்போது, ஓமானுக்கு எதிராக சாத்தியமான ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஈரான் உடனான பதற்றங்கள் குறித்துப் பேசும்போது, ஓமானுக்கு எதிராக சாத்தியமான ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று (28) ...
களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28) காலை 8.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை ...
இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது வாழ்வாதார மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்குத் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ...
இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ...
அமெரிக்கப் படைகளுக்கும் ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என சந்தேகிக்கப்படும் ஈரானின் இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்து, அமெரிக்க இராணுவம் ...
இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, நாட்டில் 35,855 புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தரவுகளின்படி, தினமும் 99 ...
மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு வாவியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நீரில் ...
வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் இன்று (27) புதன்கிழமை பொகவந்தலாவையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அட்டன் டிக்கோயா ...
