Tag: srilankapolice

மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடு

மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடு

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன இலக்கத் தகடுகளை விநியோகப் பிரச்சினைக்காக, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு கடந்த வாரம் முறையாக ஏலங்களைத் திறந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியலில் ...

காத்தான்குடியில் கடலில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு

காத்தான்குடியில் கடலில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு

காத்தான்குடி கடற்கரைப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மிதந்து வந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க தெரிவித்தார். மீட்கப்பட்டவர் ஆரையம்பதி இராசதுரை ...

இன்றைய ஹர்த்தால் தொடர்பில் ஊடக கணிப்பு

இன்றைய ஹர்த்தால் தொடர்பில் ஊடக கணிப்பு

தமிழ்த் தேசியத்தை எப்போதுமே ‘காத்து’ சுமப்பதில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஈடாக யாரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. இராணுவ அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புக்கள், படுகொலைகளைக் கண்டித்து ...

மட்டக்களப்பில் குழப்பத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால்; கடைகளுக்கு சென்று மூடும்படி கூறிய மாநகர மேயர்

மட்டக்களப்பில் குழப்பத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால்; கடைகளுக்கு சென்று மூடும்படி கூறிய மாநகர மேயர்

மட்டக்களப்பில் இன்றைய (18) ஹர்த்தாலானது குழப்பம் நிறைந்த சூழலுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. நிறுவனங்கள் சார்ந்த வியாபார நிலையங்கள் திறந்து காணப்பட்டதுடன், சிறு வியாபார மற்றும் ...

வடக்கு மற்றும் கிழக்கில் மழை மற்றும் குளிரான வானிலைக்கு வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் மழை மற்றும் குளிரான வானிலைக்கு வாய்ப்பு

17.08.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி அளவில், வடக்கு வங்காள விரிகுடாவில் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. ...

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பம்

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பமாகியது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் ...

ஜனாதிபதி நிதியத்தில் பணம்பெற்ற அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு சிவப்பு அறிவித்தல்?

ஜனாதிபதி நிதியத்தில் பணம்பெற்ற அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு சிவப்பு அறிவித்தல்?

வெளிநாடுகளில் கல்வியை பெறுவதற்காக ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு சிவப்பு அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நாடாளுமன்றக் ...

ஜெனரேற்றருக்கான டீசல் வவுச்சரில் 6600 ரூபாயை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி கைது

ஜெனரேற்றருக்கான டீசல் வவுச்சரில் 6600 ரூபாயை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி கைது

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபா அரச பணத்தை மோசடி செய்த ...

Page 693 of 772 1 692 693 694 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு